டெல்லி

புதுடெல்லி: சென்ற 2023ஆம் ஆண்டில் மட்டும் 200 முறை விமானத்தில் பயணம் செய்து, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் பல பயணிகளின் உடைமைகளைக் களவாடிச் சென்ற ஆடவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) காலை, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கிரிக்கெட் விளையாடியபோது தன் சகோதரருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றை விலக்கிவிடச் சென்ற 21 வயது இளையர் அடித்துக் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவரின் முடிவை மதிக்காமல் நடந்துகொண்டதற்காக ராஜஸ்தானின் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மூன்று மில்லியன் ரூபாய் (491,580 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.